ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் சனிக்கிழமை (செக்.28) காலை தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் சனிக்கிழமை (செக்.28) காலை தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.