கிருஷ்ணா நீர்

img

தமிழக எல்லை வந்த கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில்  இருந்து தமிழகத்திற்கு  திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் சனிக்கிழமை (செக்.28)  காலை தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.